nalatiyar: tirukkural nannerik kataikal - 100

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பது பழமொழி. ஆலங்குச்சியையும் வேலங்குச்சியையும் வைத்துப் பல்தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்; அதேபோல நான்கடி வெண்பாக்களாலான நாலடியாரையும், இரண்டடி வெண்பாக்களாலான திருக்குறளையும் படித்து அறிந்து சொல்லும் சொற்கள் ‘வலிமை மிக்கவை’ என்பது இதன்பொருள்.
ஒரு நாலடியார் பாடலையும், ஒரு குறட்பாவையும் எடுத்து, ஒப்பிட்டு அவற்றில் பொதிந்துள்ள நீதிகளை கதை வடிவில் தொகுத்து “நாலடியார்-திருக்குறள் நன்னெறிக் கதைகள்-100” என்ற தலைப்பில் ஆன்மீக எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள் அவர்கள் எழுதியுள்ளார்.

"1139661097"
nalatiyar: tirukkural nannerik kataikal - 100

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பது பழமொழி. ஆலங்குச்சியையும் வேலங்குச்சியையும் வைத்துப் பல்தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்; அதேபோல நான்கடி வெண்பாக்களாலான நாலடியாரையும், இரண்டடி வெண்பாக்களாலான திருக்குறளையும் படித்து அறிந்து சொல்லும் சொற்கள் ‘வலிமை மிக்கவை’ என்பது இதன்பொருள்.
ஒரு நாலடியார் பாடலையும், ஒரு குறட்பாவையும் எடுத்து, ஒப்பிட்டு அவற்றில் பொதிந்துள்ள நீதிகளை கதை வடிவில் தொகுத்து “நாலடியார்-திருக்குறள் நன்னெறிக் கதைகள்-100” என்ற தலைப்பில் ஆன்மீக எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள் அவர்கள் எழுதியுள்ளார்.

4.0 In Stock
nalatiyar: tirukkural nannerik kataikal - 100

nalatiyar: tirukkural nannerik kataikal - 100

by R Ponnammal
nalatiyar: tirukkural nannerik kataikal - 100

nalatiyar: tirukkural nannerik kataikal - 100

by R Ponnammal

eBook

$4.00 

Available on Compatible NOOK devices, the free NOOK App and in My Digital Library.
WANT A NOOK?  Explore Now

Related collections and offers

LEND ME® See Details

Overview

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பது பழமொழி. ஆலங்குச்சியையும் வேலங்குச்சியையும் வைத்துப் பல்தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்; அதேபோல நான்கடி வெண்பாக்களாலான நாலடியாரையும், இரண்டடி வெண்பாக்களாலான திருக்குறளையும் படித்து அறிந்து சொல்லும் சொற்கள் ‘வலிமை மிக்கவை’ என்பது இதன்பொருள்.
ஒரு நாலடியார் பாடலையும், ஒரு குறட்பாவையும் எடுத்து, ஒப்பிட்டு அவற்றில் பொதிந்துள்ள நீதிகளை கதை வடிவில் தொகுத்து “நாலடியார்-திருக்குறள் நன்னெறிக் கதைகள்-100” என்ற தலைப்பில் ஆன்மீக எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள் அவர்கள் எழுதியுள்ளார்.


Product Details

BN ID: 2940164931803
Publisher: Giri Trading Agency Private Limited
Publication date: 06/08/2021
Sold by: Smashwords
Format: eBook
File size: 9 MB
Language: Tamil
From the B&N Reads Blog

Customer Reviews